- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்



புதுவையில் போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள்
புதுவை காவல்துறையில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு, எழுத்து தேர்வு நடத்தப்பட்டு கடந்த மாதம் 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் 250 பேர் இடம் பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 26, 27, 28-ந்தேதிகளில் நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் போலீஸ் பணியில் சேர தேர்வானவர்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ச்சியாக முகாமிட்டு வருகின்றனர். அவர்களை அரசு டாக்டர்கள் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர். போலீஸ் பணிக்கு தேர்வானவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்து வருவதால் சான்றிதழ் பெறும் பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire