- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை



காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில், செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில், செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலுதவி சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது. இளம் செஞ்சிலுவை சங்க காரைக்கால் ஒருங்கிணைப்பாளர் ஜெயபாரதி வரவேற்றார். மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து டாக்டர்கள் மணிகண்டன், ராசப்பா ஆகியோர் கலந்து கொண்டு முதலுதவி சிகிச்சை அவசியம் குறித்து பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர்கள் லட்சுமணபதி, செந்தில்குமார், சோழசிங்கராயர், ஹேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire