பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது

கோட்டுச்சேரி அருகே பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் நகர போலீசார் அம்பேத்கர் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொது இடத்தில் மது அருந்திய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





