ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், எரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





