பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு

கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
30 Oct 2025 5:26 PM IST
கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிப்பு: நிதியுதவி வழங்குக - வைகோ

கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிப்பு: நிதியுதவி வழங்குக - வைகோ

உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2025 1:57 PM IST
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பியுள்ளோம் - தவெக தலைவர் விஜய்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பியுள்ளோம் - தவெக தலைவர் விஜய்

நேரில் சந்திப்பதற்கு சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 9:31 PM IST
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 3:16 PM IST
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறுமி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
12 Oct 2025 2:32 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
கரூர் சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு

கரூர் சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2025 10:51 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா நிதியுதவி

கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா நிதியுதவி

கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நடிகை பிரித்தி ஜிந்தா ரூ 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
22 Sept 2025 6:23 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

இரும்புக்குழாயினை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலியபெருமாள் உயிரிழந்தார்.
15 Sept 2025 9:59 PM IST
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
5 Sept 2025 12:40 PM IST
கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கத்தார் நாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நவாஸ் என்பவர் கடந்த 25-ந்தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
31 Aug 2025 9:30 PM IST
நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்

நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபினய்க்கு தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
12 Aug 2025 9:37 AM IST