
தூத்துக்குடியில் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25.63 லட்சம் நிதியுதவி: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
உடல் நலக்குறைவால் இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு 2011-ல் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25.63 லட்சம் பணம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
28 Nov 2025 6:55 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
22 Nov 2025 10:03 PM IST
சிவகங்கை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
12 Nov 2025 2:48 PM IST
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Nov 2025 3:03 PM IST
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கேரள அரசு முடிவு
கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
30 Oct 2025 5:26 PM IST
கனமழையால் முல்லைப் பெரியாறு அணை பாசன பகுதியில் விளைநிலங்கள் பாதிப்பு: நிதியுதவி வழங்குக - வைகோ
உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த வாய்க்கால் கரைகளை செப்பனிட்டு சீர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2025 1:57 PM IST
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பியுள்ளோம் - தவெக தலைவர் விஜய்
நேரில் சந்திப்பதற்கு சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 9:31 PM IST
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 3:16 PM IST
ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிறுமி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
12 Oct 2025 2:32 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
கரூர் சம்பவம்: அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்தது தமிழ்நாடு அரசு
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2025 10:51 PM IST
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தா நிதியுதவி
கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு நடிகை பிரித்தி ஜிந்தா ரூ 30 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
22 Sept 2025 6:23 PM IST




