சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் 10.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம்: முருகன் கோவில் சாலை, டெம்பிள் டவுன், மேலண்டை தெரு, பாலவராயண் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லீஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகனதபுரம், பூஜா அவென்யு, பாபு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com