சென்னை: தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து

சமையல் எரிவாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பட்டாபிராம் அருகே தனியார் உணவு தயாரிக்கும் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
மளமளவென பரவிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





