மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
x

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஊரக கோட்டத்திற்குட்பட்ட மஞ்சள்நீர்காயல் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மஞ்சள்நீர்காயல் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான ஏரல், சிறுதொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்கானி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

திருவைகுண்டம் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், திருவைகுண்டம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான திருவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம். தோழப்பன்பண்ணை ஆழ்வார்திருநகரி சிவந்திபட்டி ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

ஸ்ரீமூலக்கரை துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் ஸ்ரீமூலக்கரை துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்டாரவிளை, பண்ணைவிளை ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

செய்துங்கநல்லூர் Line Tap துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், செய்துங்கநல்லூர் Line Tap துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலாங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

நாகலாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) பராமரிப்பு நடைபெற உள்ளதால், நாகலாபுரம் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

வெம்பூர் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) பராமரிப்பு நடைபெற உள்ளதால், வெம்பூர் துணைமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலகரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், L.V.புரம், மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், அயன்கரிசல்புரம் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான பாஞ்சாலங்குறிச்சி, சில்லாநத்தம், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ஒட்டநத்தம் துணைமின் நிலையத்தில் நாளை (20.9.2025, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஒட்டநத்தம் துணைமின் நிலையம் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சொக்கநாதபுரம், வாஞ்சிமணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம். மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஓட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை, கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம் கொல்லன்கிணறு, மருதன்னாழ்வு, T.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story