ஆபாச பேச்சு - நாதக ஆதரவாளர் கைது

ஆபாச பேச்சு தொடர்பாக நாதக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாரங்கபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனலில் மதிவதனி குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் விதமாகவும் பேசியது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையில் திராவிடர் இயக்கத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சாரங்கபாணி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





