சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை
சென்னையில் 22.09.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 33 KV கோயம்பேடு மார்க்கெட் துனைமின்நிலையத்தில் 11கி.வோ உயரழுத்த மின்மாற்றி – III அமைக்கும் பொருட்டு, 11கி.வோ பஸ்பார் விஸ் தரிப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன் நகர், இடர்.ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதிஅம்மன்கோயில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகைநகர், அழகம்மாள் , நகர்,கிருஷ்ணாநகர், புவனேஷ்வரிநகர்
Related Tags :
Next Story






