அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு

ரோடு ஷோவுக்கு உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு
Published on

சென்னை,

கரூரில் த.வெ.க., விஜய் கலந்துக் கெண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தெடர்ந்து ரேடு ஷே உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கேரிக்கைகளுடன் சென்னை ஐகேர்ட்டில் வழக்கு தெடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகேர்ட்டு, ரேடு ஷே உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கேரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலேசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகேர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரேதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.

பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகேர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியேர் கெண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com