சென்னையில் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126க்குட்பட்ட மந்தைவெளி, ஜெத் நகரில் உள்ள ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (20.09.2025) நடைபெறவுள்ளது.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





