சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
"சென்னையில் 12.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி."
Related Tags :
Next Story






