ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணிக்கலாம்

கடைசி ரெயில் போட்டி முடிந்த 90வது நிமிடத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள், போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து சென்னை மெட்ரோ ரெயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து கடைசி ரெயிலில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்த 90வது நிமிடத்தில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





