சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வேட்புமனு பெறும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
20 March 2024 3:42 AM IST
நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி

நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்: 4 அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் பலி

தெற்கு நைஜீரியாவில் இரு சமூகங்களுக்கு இடையே நடந்த மோதலின் போது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
17 March 2024 2:14 AM IST
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 Feb 2024 9:42 AM IST
லியோ படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?

'லியோ' படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?

லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 Oct 2023 11:35 AM IST
5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
28 Oct 2023 4:08 PM IST
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் - மேயர் பிரியா உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் - மேயர் பிரியா உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 2:42 PM IST
147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கோவை சரகத்தில் குற்றங்களை தடுக்க 147 இடங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் கூறினார்.
20 Oct 2023 1:45 AM IST
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம்-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ஜெயங்கொண்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
19 Oct 2023 12:31 AM IST
அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால்  பொதுமக்கள் சாலை மறியல்

அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் சாலை மறியல்

அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Oct 2023 11:29 PM IST
கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை

கெட்டுப்போன இறைச்சியை விற்றால் கடும் நடவடிக்கை என அதிகாரிகள் கூறினர்.
29 Sept 2023 1:45 AM IST
அமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன்  ஆலோசனை

அமைச்சர் சந்திரபிரியங்கா அதிகாரிகளுடன் ஆலோசனை

நெடுங்காடு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆலோசனை நடத்தினார்.
8 Sept 2023 11:07 PM IST
அரசு விழாவில் பங்கேற்க வாடகை கார்களில் வலம் வரும் அதிகாரிகள்

அரசு விழாவில் பங்கேற்க வாடகை கார்களில் வலம் வரும் அதிகாரிகள்

புதுவையில் அரசு விழாவில் பங்கேற்க அதிகாரிகள் வாடகை கார்களில் வலம் வருகின்றனர்.
29 Aug 2023 9:45 PM IST