
சர்ச்சைகளுக்கு மத்தியில்.. மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பிய பேராசிரியை நிகிதா
போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
8 July 2025 2:41 AM
"என்னை மன்னிச்சிருங்க.." - அழுதுகொண்டே நிகிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
தான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது என்று நிகிதா தெரிவித்துள்ளார்.
5 July 2025 2:51 AM
"போக்சோ குற்றத்தில் ஈடுபடாதீர்கள்.." - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவெகவுக்கு கோர்ட்டு அறிவுரை
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
4 July 2025 6:05 AM
அஜித்குமார் மரணம்.. பணிபுரிந்த அரசு கல்லூரியிலும் அடாவடி.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நிகிதா
திருப்புவனத்தில் முகாமிட்டுள்ள நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 3-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.
4 July 2025 5:07 AM
மூளையில் ரத்த கசிவு, சிகரெட்டால் சூடு.. இளைஞர் அஜித்குமார் பிரேதபரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 July 2025 4:29 AM
பணமோசடி புகார்.. நிகிதா மீதான வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு மனு
அரசுப்பணி வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக நிகிதா மீது 2 வழக்குகள் உள்ளது.
3 July 2025 7:21 AM
இளைஞரை அடித்து விசாரணை நடத்த தூண்டிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரி யார்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்ன செய்தாலும் ஸ்டாலின் அரசின் மீது படிந்த இரத்தக்கறை விலகாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2025 8:13 AM
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
திருப்புவனம் இளைஞர் வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
2 July 2025 7:10 AM
ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி
காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்திற்குறிய வகையில் இறந்தவர்களின் பட்டியலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
2 July 2025 6:41 AM
இளைஞர் அஜித்குமார் தம்பிக்கு அரசுப்பணி.. குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வழங்கினர்.
2 July 2025 5:25 AM
சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்
இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 9:15 AM
விசாரணையின்போது இளைஞர் மரணம்: டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை
திருப்புவனத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 3:11 AM