
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: 15ம் தேதி ஒத்திவைப்பு
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 7:21 AM
கர்நாடகாவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி
கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 5:49 AM
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பிரதமர் மோடிக்கு தேர்தலில் மகளிர் பதிலடி தருவார்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
24 April 2024 5:39 AM
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 12:28 PM
இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு தர்ணா
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்-மந்திரியிடம் சோனியா காந்தி வலியுறுத்துவார் என அவரது உதவியாளர் உறுதி அளித்தார்.
4 March 2024 8:03 AM
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு: முதல்-மந்திரியிடம் அறிக்கையை தாக்கல் செய்த குழு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான குழு முதல்-மந்திரியிடம் அறிக்கையை சமர்பித்தனர்.
29 Feb 2024 11:03 AM
கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 Feb 2024 6:38 AM
கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
8 Oct 2023 9:00 PM
கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம்-விமான அதிகாரிகள் 3 பேர் பணி இடை நீக்கம்
கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரத்தில் விமான நிறுவனத்தின் அதிகாரி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
31 July 2023 10:48 PM
கர்நாடக மது விற்ற வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே அருளாளம் கிராமத்தை சேர்ந்த சின்ன வீரன் மகன் சூரிய பிரதீப் (வயது 20). இவர் சட்டவிரோதமாக கர்நாடக மதுவை பதுக்கி...
30 July 2023 7:00 PM
மைசூரு அருகே சாலை விபத்து: 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் நரசீப்பூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
29 May 2023 11:43 AM
முடிவுக்கு வந்த இழுபறி;கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா-காங்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 May 2023 6:48 AM