தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் - டெல்லி ஐகோர்ட் உத்தரவு
சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
28 Sep 2022 10:02 AM GMTஎன்.எஸ்.இ முறைகேடு குறித்த அமலாக்கத்துறை வழக்கு - சிபிஐ சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.
29 Aug 2022 1:56 PM GMTதேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் வாக்குமூலம் பதிவு
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 May 2022 10:38 PM GMTபங்குச்சந்தை முறைகேடு வழக்கு; டெல்லி உட்பட 10 முக்கிய நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!
தேசிய பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் முறைகேடு வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு நகரங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
21 May 2022 9:46 AM GMTசித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரிய சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2022 10:27 AM GMTபங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு
பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 May 2022 9:24 PM GMT