டெல்லி மதுபான கொள்கை வழக்கு: சிசோடியா நீதிமன்ற காவல் ஏப்ரல் 3 வரை நீட்டிப்பு; ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: சிசோடியா நீதிமன்ற காவல் ஏப்ரல் 3 வரை நீட்டிப்பு; ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப்ரல் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
20 March 2023 10:57 AM GMT