30 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டம் நிறைவு: 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

30 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டம் நிறைவு: 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
29 April 2025 4:22 PM IST
அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கம்

அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர்கள் நீக்கம்

புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.
28 April 2025 9:48 AM IST
ரூ.20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

ரூ.20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பசுமை பள்ளிகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
26 April 2025 10:23 PM IST
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை

வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன
26 April 2025 1:26 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17,500 ஆக உயர்த்தப்படுகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
26 April 2025 12:42 PM IST
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
25 April 2025 1:21 PM IST
அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

விவசாயிகளை விசாரணைக்கு அழைத்ததோடு அதிகளவிலான அபராதத்தையும் விதித்திருப்பதாக அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி கூறினார்.
25 April 2025 10:53 AM IST
நசரத்பேட்டை-திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா?- அமைச்சர் எ.வ.வேலு பதில்

நசரத்பேட்டை-திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா?- அமைச்சர் எ.வ.வேலு பதில்

தமிழக சட்டப்பேரவையில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
24 April 2025 11:28 AM IST
தமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழ்நாட்டில் 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சட்டமன்ற உறுப்பினர் கேட்ட இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
24 April 2025 11:06 AM IST
கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்: அமைச்சர் கே.என்.நேரு

கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்: அமைச்சர் கே.என்.நேரு

கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
24 April 2025 10:54 AM IST
மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை: சித்திரை திருவிழா பிரச்சினை முடிந்துவிட்டது- அமைச்சர் சேகர்பாபு பதில்

மதுரை சித்திரை திருவிழாவிற்காக ரூ.2 கோடி நிலுவை தொகை நேற்று மாநகராட்சிக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
23 April 2025 2:40 PM IST
பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

அதிமுக ஆட்சியில் 23 லட்சம் லிட்டர்தான் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
23 April 2025 2:06 PM IST