
மரணமடைந்த கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க உத்தரவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கிராம உதவியாளர்களுக்கு கால முறை ஊதியத்தினை மாற்றுவது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
23 April 2025 1:48 PM IST
ஆனைமலையாறு, நல்லாறு பேச்சுவார்த்தையில் கேரளா அரசு மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன் பதில்
ஆனைமலையாறு, நல்லாறு உள்ளிட்ட 2 திட்டங்கள் குறித்து கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்று கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 12:47 PM IST
மதுரை: சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தல்- அமைச்சர் கே.என்.நேரு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
23 April 2025 12:11 PM IST
டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சாலைகள் அமைப்பது குறித்து ஆய்வு; அமைச்சர் எ.வ.வேலு
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது
23 April 2025 12:03 PM IST
சேலம்: பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் நிச்சயம் மீட்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 1:34 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
22 April 2025 12:15 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 11:19 AM IST
செங்கல்பட்டு: இடம் இருந்தால் பெண்களுக்கு தனியாக நவீன பூங்கா அமைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
நகர்ப் புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த பூங்கா அமைத்து வருகிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
22 April 2025 10:35 AM IST
நாங்குநேரி மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம்; அமைச்சர் கே.என்.நேரு தகவல்
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகர் கேள்வி எழுப்பினார்.
21 April 2025 11:22 AM IST
மானிய கோரிக்கை: துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவையில் இருக்க வேண்டும்- சபாநாயகர் அப்பாவு
துறை சார்ந்த அதிகாரிகள் சட்டப்பேரவைக்கு உடனடியாக வர வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
16 April 2025 11:10 AM IST
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
15 April 2025 11:10 AM IST
விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் கே.என்.நேரு
விருத்தாசலத்தில் பழைய பேருந்து நிலையப் பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
15 April 2025 10:51 AM IST