தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் மகன் கடந்த 2021ல் இறந்துவிட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.
31 July 2025 6:18 AM
தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை நான் படிக்க வேண்டும்; இங்கே உட்கார்ந்து பேசாதே என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
29 July 2025 8:48 AM
பாளையங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாளையங்கோட்டையில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

வங்கி ஊழியர், கலெக்டர் அலுவலக நில அளவையர் தம்பதியரின் மகன் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
29 July 2025 7:24 AM
நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் பெயிண்டர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
29 July 2025 3:36 AM
மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி மீது சுடு தண்ணீர் ஊற்றிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி பகுதியில், கணவன் அடிக்கடி மது அருந்துவதால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
27 July 2025 11:40 AM
தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் டீ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி, மடத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைக்கிள் மூலம் தெருத் தெருவாக டீ வியாபாரம் செய்து வந்தார்.
24 July 2025 4:47 PM
தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
20 July 2025 6:29 PM
தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துள்ளார். இதனால் கணவன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
19 July 2025 9:24 PM
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 3:26 PM
கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை

கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை

கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Jun 2025 7:23 PM
கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்த ரசல்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
11 Jun 2025 7:13 AM
கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை

கேரளாவில் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 1:53 PM