பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.. - சுப்பிரமணியன் சுவாமி

"பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.." - சுப்பிரமணியன் சுவாமி

பஹல்காம் படுகொலையை ஏற்பாடு செய்ததன் மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
22 May 2025 9:38 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு இறுகும் பிடி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு இறுகும் பிடி

ஜோதி மல்கோத்ராவை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் அரியானா போலீசார் கைது செய்திருந்தனர்.
22 May 2025 9:14 AM
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
22 May 2025 1:59 AM
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபரிடம் என்.ஐ.ஏ. உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடியூபரிடம் என்.ஐ.ஏ. உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 May 2025 1:26 AM
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.
16 May 2025 11:50 PM
பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

இந்தியாவில் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் பின்வாங்கியது.
13 May 2025 5:13 AM
பஹல்காம் தாக்குதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து; குஜராத் தொழிலதிபர் கைது

பஹல்காம் தாக்குதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து; குஜராத் தொழிலதிபர் கைது

வீடியோவில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பல்வேறு ஆதாரமற்ற கருத்துகளை திபென் பார்மர் பேசியுள்ளார்.
12 May 2025 12:46 PM
சிங்கங்களை எதிர்க்க முடியாது  - பாகிஸ்தான் எம்.பி. கதறல்

சிங்கங்களை எதிர்க்க முடியாது - பாகிஸ்தான் எம்.பி. கதறல்

இந்தியா நடத்திய முப்படை தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவம் சற்று மிரண்டு போய் உள்ளது.
9 May 2025 1:14 PM
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
9 May 2025 8:20 AM
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
9 May 2025 7:32 AM
பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை

பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை

பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர்.
9 May 2025 6:27 AM
போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி

போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி

டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
9 May 2025 4:23 AM