
பிரபல பாடகி மீது போலீசார் வழக்குப்பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
போதைப் பொருள் பின்னணியில் உள்ள கும்பலை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
11 Jun 2025 8:59 PM IST
டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: போக்குவரத்து உதவி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
11 Jun 2025 10:33 AM IST
நெல்லை: பைக்கில் அதிவேகமாக சென்றதால் தகராறு- 2 வழக்குகள் பதிவு
நெல்லை மாநகரம், பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வாலிபர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் சென்றதை தட்டிக் கேட்டதில் தகராறு ஏற்பட்டது.
6 Jun 2025 3:39 PM IST
அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார் - 'மார்கோ' நடிகர் மீது வழக்குப்பதிவு
நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளர் விபின், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
27 May 2025 10:54 AM IST
'நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை - மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வு மையத்தில் மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்று மாணவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
17 May 2025 2:18 AM IST
பெண் ராணுவ அதிகாரியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
‘எக்ஸ்’ தளத்தில் பொய் தகவலை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 May 2025 3:50 AM IST
திருநெல்வேலி: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பதிவு- இந்த ஆண்டில் இதுவரை 33 பேர் கைது
சமூக ஊடகங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்டு பரப்புபவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
11 May 2025 3:56 PM IST
டி.டி.எப்.வாசன் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?- போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
டி.டி.எப்.வாசன் மீது மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகவும் பல வழக்குகள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நிலுவையில் உள்ளன.
5 May 2025 9:04 PM IST
சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது வழக்கு
சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் மொபட் பாய்ந்து தம்பதி பலியானார்கள்.
5 May 2025 12:05 PM IST
அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
5 May 2025 9:49 AM IST
நெல்லையில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மாநகர், சி.என்.கிராமம் பகுதியில் அண்ணன், தம்பிக்கு இடையே இடப்பிரச்னை காரணமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
4 May 2025 1:49 PM IST
நெல்லை: தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நெல்லையில் தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு, அவதூறாக பேசி, மதுபாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 May 2025 1:10 PM IST