
சாலை பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி - 4 பேர் மீது வழக்கு
சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் மொபட் பாய்ந்து தம்பதி பலியானார்கள்.
5 May 2025 12:05 PM IST
அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
5 May 2025 9:49 AM IST
நெல்லையில் கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மாநகர், சி.என்.கிராமம் பகுதியில் அண்ணன், தம்பிக்கு இடையே இடப்பிரச்னை காரணமாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
4 May 2025 1:49 PM IST
நெல்லை: தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு மதுபாட்டிலால் தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நெல்லையில் தம்பி வாங்கிய பணத்தை அண்ணனிடம் கேட்டு, அவதூறாக பேசி, மதுபாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 May 2025 1:10 PM IST
நெல்லை: பாலியல் தொல்லை புகாரில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
30 April 2025 10:34 AM IST
விஜய் வருகையின் போது போக்குவரத்துக்கு இடையூறு: போலீசார் வழக்குப்பதிவு
கோவையில் விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
27 April 2025 8:25 AM IST
பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டவர் மீது வழக்கு
முகநூலில் பதிவை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
26 April 2025 3:15 AM IST
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது
மாணவிக்கு வயிறு வலி வந்ததைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவம் நடந்தது.
19 April 2025 5:54 PM IST
ராட்டினத்தில் இருந்து நழுவி கீழே விழுந்த இளம்பெண் படுகாயம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
13 April 2025 4:20 AM IST
கோவை பள்ளி மாணவி விவகாரம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
10 April 2025 11:56 PM IST
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 March 2025 2:07 PM IST
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
போராட்டத்தில் ஈடுபட முயன்ற எச்.ராஜா, வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 March 2025 9:12 AM IST