5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி1,000 அரிசி கடைகள், ஆலைகள் மூடப்பட்டன-ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி1,000 அரிசி கடைகள், ஆலைகள் மூடப்பட்டன-ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி கடைகள் மற்றும் ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ரூ.50 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
16 July 2022 10:44 PM