திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
13 Oct 2023 6:30 PM GMT16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Aug 2023 6:45 PM GMTதொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
2 Aug 2023 7:45 PM GMTதொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
24 July 2023 7:30 PM GMTதாய்-மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
அவினாசியில் பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி தற்கொலைக்கு தூண்டிய தாய்-மகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
17 July 2023 5:06 PM GMTஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ஆப்பக்கூடல் அருகே மண்வெட்டியால் தாக்கி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
20 Jun 2023 8:07 PM GMTதொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
19 Jan 2023 6:45 PM GMTகொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி.க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
கொலை முயற்சி வழக்கில் முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2023 11:09 AM GMTபாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Oct 2022 7:26 AM GMTகணவன் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
12 Sep 2022 6:45 PM GMTமைனர் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2022 2:56 PM GMTஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
சென்னையில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
7 Aug 2022 5:26 AM GMT