கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.

கோலாரை ஏமாற்றிய பருவமழையால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது.

கோலார் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை மொழிவு குறைந்ததால் சிறுதானிய சாகுபடி 11,728 எக்டேராக குறைந்தது. இதனால் தக்காளியை தொடர்ந்து சிறுதானிய பயிர்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
3 Aug 2023 9:47 PM GMT
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்

தஞ்சை மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.
9 Feb 2023 7:40 PM GMT
போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்

போலீஸ் வேலைக்கான தேர்வை 11,974 பேர் எழுதினார்கள்

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 11 ஆயிரத்து 974 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை
27 Nov 2022 9:36 PM GMT
10 கல்லூரிகளில் போலீஸ் எழுத்து தேர்வு 11,867 பேர் எழுதுகிறார்கள்

10 கல்லூரிகளில் போலீஸ் எழுத்து தேர்வு 11,867 பேர் எழுதுகிறார்கள்

குமரி மாவட்டத்தில் 10 கல்லூரிகளில் வருகிற 27-ந் தேதி போலீஸ் எழுத்து தேர்வு நடக்கிறது. இதை 11,867 பேர் எழுதுகிறார்கள்.
24 Nov 2022 10:00 PM GMT
சேலம் மாவட்டத்தில் 42 மையங்களில் குரூப்-1 தேர்வை 11,238 பேர் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் 42 மையங்களில் குரூப்-1 தேர்வை 11,238 பேர் எழுதினர்

சேலம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 42 மையங்களில் 11 ஆயிரத்து 238 பேர் எழுதினர். 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத வரவில்லை.
19 Nov 2022 8:24 PM GMT
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஓரிரு மாதத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
14 Nov 2022 5:01 PM GMT
11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

11,12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளில், மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகிறது.
21 Sep 2022 2:53 AM GMT
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 Jun 2022 11:49 AM GMT