ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருட்டு

ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருட்டு

உப்பள்ளியில், ஒரே நாளில் 2 இடங்களில் வீடுகளில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
14 Sep 2022 3:03 PM GMT