தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

கலபுரகியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செருப்பை துருப்புச்சீட்டாக கொண்டு 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.
26 Jun 2022 3:12 PM GMT