வாலிபர் எரித்து கொலை:குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

வாலிபர் எரித்து கொலை:குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

சிவகங்கை அருகே கண்மாய்க்குள் வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
19 May 2022 8:21 PM IST