பால்கர் அருகே ரசாயன ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி- 12 பேர் படுகாயம்

பால்கர் அருகே ரசாயன ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலி- 12 பேர் படுகாயம்

பால்கர் அருகே ரசாயன ஆலையில் கொள்கலன் வெடித்து 3 தொழிலாளிகள் பலியாகினர். மேலும் 12 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
27 Oct 2022 6:45 PM GMT