
துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது - விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பிடிபட்டனர்
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.
19 Oct 2023 11:35 AM IST
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது
மது பாட்டில்களை பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:45 AM IST
காரனோடையில் சம்பவம்; வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
காரனோடையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைதாகினர்.
14 Oct 2023 12:07 PM IST
நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேர் கைது - முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமா?
நாட்டு வெடிகுண்டுகளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முக்கிய பிரமுகர்கள் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13 Oct 2023 1:27 PM IST
டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 1:00 AM IST
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
அரக்கோணம் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 11:45 PM IST
போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது
கோவில் கட்டுவதாக போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 10:53 PM IST
திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது
சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 1:26 PM IST
விழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
விழுப்புரத்தில் கடன் தர மறுத்த வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Oct 2023 12:15 AM IST
மதுபானம் விற்ற 3 பேர் கைது
வேடசந்தூர் அருகே மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 1:15 AM IST
வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பலாத்காரம்?
ஆட்டோ டிரைவரின் சில்மிஷத்தில் இருந்து தப்பிய இளம்பெண்ணை, திருமண ஆசைவார்த்தைகூறி வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 10:55 PM IST