30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுவை ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், கோரிமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, காணாமல் போன 30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 April 2023 4:28 PM