குமரியில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

குமரியில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்களை உரியவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் ஒப்படைத்தார்.
27 April 2023 12:45 AM IST