6 பேர் மீது வழக்குப்பதிவு

6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுவையில் சொத்து பிரச்சினையில் மோதிக்கொண்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
24 Aug 2023 4:02 PM GMT
தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது

தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது

ஹாசனில் தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 9:06 PM GMT
பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. உத்தரவு

பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. உத்தரவு

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் சரணடைய என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இல்லையென்றால் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 6:45 PM GMT
கோவை கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் - பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல் - பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கோவையில் கார் வெடித்த வழக்கில் மேலும் 6 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.
8 Jan 2023 8:08 AM GMT
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேர்: தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேர்: தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் டிசம்பர் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Dec 2022 5:55 AM GMT
கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் சென்னை வந்தனர்: போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

கம்போடியா நாட்டில் சிக்கி தவித்த 6 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், போலி ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
4 Nov 2022 10:06 AM GMT
போலீஸ் காவலில் வாலிபர் சாவு: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு

போலீஸ் காவலில் வாலிபர் சாவு: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு

போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவு வழங்கியது.
3 Aug 2022 5:14 AM GMT
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 பேர் போக்சோவில் கைது

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 பேர் போக்சோவில் கைது

சோழவரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
27 July 2022 6:06 AM GMT