பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர்; 7 பேர் மீது வழக்கு

பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர்; 7 பேர் மீது வழக்கு

மண்டையூரில் பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
16 July 2022 7:26 PM