பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில்கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதுகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
5 Jan 2023 6:45 PM GMT