ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி:      அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்;  நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணிகளில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
29 Sep 2023 6:45 PM GMT