சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை; திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை; திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
30 Sep 2022 11:19 AM GMT