கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் வெள்ளப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதிப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான தொடக்கக்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று ராமதாஸ் கூறினார்.
15 Dec 2023 8:15 AM GMT
சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் 3 திட்ட பகுதிகளில் ரூ.409.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் 2,364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
24 Sep 2023 3:34 AM GMT
ஈரோடு மாவட்டத்தில் 1,176 அடுக்குமாடி குடியிருப்புகள்;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் 1,176 அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1,176 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
7 Dec 2022 9:53 PM GMT
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Jun 2022 1:39 PM GMT
ரூ.241 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

ரூ.241 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.241 கோடி மதிப்பில் அடுக்கு மாடிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
10 Jun 2022 8:32 PM GMT