பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்; தந்தை அதிர்ச்சி பேட்டி

பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்; தந்தை அதிர்ச்சி பேட்டி

பனோலி கைது செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து தொலைபேசி வழியே மிரட்டல்கள் வருகின்றன என வஜாகத்தின் தந்தை கூறியுள்ளார்.
3 Jun 2025 2:43 AM IST
போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

போலி குற்றவாளிகளை கைது செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 May 2025 11:26 AM IST
பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது

பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது

நூதன திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
19 May 2025 8:33 PM IST
ஷேக் ஹசீனாவாக நடித்த பிரபல வங்காளதேச நடிகை கொலை முயற்சி வழக்கில் கைது

ஷேக் ஹசீனாவாக நடித்த பிரபல வங்காளதேச நடிகை கொலை முயற்சி வழக்கில் கைது

டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
18 May 2025 9:57 PM IST
திருநெல்வேலியில் முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது

திருநெல்வேலியில் முதியவரை கட்டையால் தாக்கியவர் கைது

வீரவநல்லூர் சுடலைமுத்து மகன் பாபநாசபெருமாள், சொள்ளமுத்துவை அவதூறாக பேசி கையாலும், கட்டையாலும் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 May 2025 2:04 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது

தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது

தூத்துக்குடியில் நடந்த கெலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
13 May 2025 11:24 AM IST
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: 4 பேர் கைது

தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் மோசடி: 4 பேர் கைது

தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.40.22 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
9 May 2025 11:52 AM IST
தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது

தூத்துக்குடியில் நில உரிமையாளரிடம் ரூ.11.15 லட்சம் மோசடி: டெல்லியில் 2 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த நில உரிமையாளர் மர்ம நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 720 பணத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக கொடுத்துள்ளார்.
6 May 2025 1:33 PM IST
சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்ட நபர் கைது

சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் வாழ்க என பதிவிட்ட நபர் கைது

போலீசார் அந்த நபரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதன்பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
5 May 2025 4:22 AM IST
கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோவில்பட்டி, இனாம் மணியாச்சி டவர் அருகே சந்தேகப்படும்படி இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 4:57 PM IST
நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

வி.கே.புரம், கட்டபுளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தசெல்வன் ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
1 May 2025 4:15 PM IST
நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லையில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 20 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முருகன் வைத்திருந்தது தெரியவந்தது.
1 May 2025 2:24 PM IST