சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி

பணியாளர் வருங்கால வைப்புநிதி கணக்கு அதிகாரி பணி தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மைய பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் 22-வது இடத்தை பெற்று கோவை மாணவர் சாதனை படைத்திருக்கிறார்.
13 Aug 2022 11:48 PM GMT