குலசேகரன்பட்டினம் தசரா விழாவில்டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்குதல்; 2 பேர் கைது

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில்டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்குதல்; 2 பேர் கைது

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் டீக்கடை நடத்திய பெண்களிடம் மாமூல் கேட்டு தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
26 Oct 2023 6:45 PM GMT