காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் காலில் விழுந்த பெண் அதிகாரி

காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய மக்களின் காலில் விழுந்த பெண் அதிகாரி

காரைக்குடியில் சீரான மின்வினியோகம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது பெண் அதிகாரி, மக்களின் காலில் விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
13 Jun 2023 6:45 PM GMT