கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்திவைப்பு

கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்கள் கோட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்திவைப்பு

கடலூரில், 43 வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் குடியேற பெட்டி, படுக்கைகளுடன் தயாரான பொதுமக்களிடம் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
10 April 2023 7:47 PM GMT