
தமிழகத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கவர்னரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்
மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 April 2025 3:10 PM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தகட்டூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.
4 Oct 2023 12:15 AM IST
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 April 2023 11:02 PM IST
தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Feb 2023 11:06 PM IST
நசியனூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
நசியனூர் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினா்.
4 Oct 2022 2:13 AM IST
பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டம் அரசூர் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு
அரசூர் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
15 Aug 2022 11:10 PM IST




