பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம்

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம்

திருப்பூரில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். உயிர்பலி ஏற்படும் முன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
5 Nov 2022 6:59 PM GMT