பணிநீக்க ஊழியர்கள் 106 பேர் மீது வழக்கு

பணிநீக்க ஊழியர்கள் 106 பேர் மீது வழக்கு

புதுவை பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 March 2023 5:10 PM GMT