பாறையை உடைத்து கடத்த முயற்சி; 4 பேர் மீது வழக்கு
திருவட்டார் அருகே பாறையை உடைத்து கடத்த முயற்சி; 4 பேர் மீது வழக்கு
23 Jun 2023 6:45 PM GMTகுறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறிவிருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம்ரூ.20 லட்சம் மோசடி:4 பேர் மீது வழக்கு
குறைந்த வட்டியில் ரூ.2 கோடி கடன் தருவதாக கூறி விருதுநகர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 March 2023 6:45 PM GMTதேனி அருகேநிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது வழக்கு
தேனி அருகே நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 Feb 2023 6:45 PM GMTஅனுமதியின்றிகட்சி கொடி கம்பம் ஊன்றிய 4 பேர் மீது வழக்கு
போடி அருேக அனுமதியின்றி கட்சி கம்பம் ஊன்றிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Feb 2023 6:45 PM GMTவியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தேனி அருகே வியாபாரியை தாக்கிய 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2023 7:00 PM GMTரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி: சென்னை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூடலூரை சேர்ந்த வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 Nov 2022 6:45 PM GMTதொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரியில் மது குடித்தபோது தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
6 July 2022 2:52 PM GMTதம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
வடமதுரை அருகே, தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 July 2022 3:07 PM GMTகணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டி புகாரில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
23 Jun 2022 4:44 PM GMTகிராம நிர்வாக அதிகாரியை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு
கிராம நிர்வாக அதிகாரியை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Jun 2022 6:26 PM GMTவாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
ஓசூர் அருகே வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 Jun 2022 5:20 PM GMTசிவமொக்காவில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப்பதிவு
சிவமொக்காவில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
4 Jun 2022 2:45 PM GMT